சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட்) பேசுகையில், ‘‘வாழக்கரை ஊராட்சி தெற்கு தெருவில் மின் கம்பத்துடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் ‘‘கடந்த 2016 - 21ம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது.
