கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை கோயில் நிலத்தில் மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை கோயில் நிலத்தில் மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஜூலை முதல் மாதம் ரூ.1.60 லட்சம் வாடகையாக கோயிலுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அளித்த உத்தரவாதத்தின்படி கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: