சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை

சென்னை: சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டே முன்னுரிமை வழங்கி அகலப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: