290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; 17 பேரில் 11 பேருக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: