புதுச்சேரியில் 130 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை: அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 130 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். 130 பேர் ஏன் பொதுத்தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்தபோது ஐ.டி.ஐ. போன்ற பாடப்பிரிவில் படிப்பது தெரிய வந்ததுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: