விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டம்

டெல்லி: பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச பெற்ற வழக்கில் நேற்று முன்தினம் பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா கைது செய்யப்பட்டார். நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் ஆணையிட்டது. 

Related Stories: