கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

Related Stories: