நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என உதவி ஆட்சியர் சேரன்மகாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: