குற்றம் கே.கே.நகரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!! Mar 29, 2023 கே.கே. க. வங்கி ஏ. TD இளைஞர் சென்னை : சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார். உணவு விநியோக நிறுவன ஊழியரான அவர், மதுபோதையில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தகவல் அளித்துள்ளார்.
பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி
அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல்