தொடர் போராட்டங்களை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: நாளை முதல் காங்கிரஸ் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது என காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் அம்பேத்கர், காந்தி சிலை முன்பு நடத்தப்படும். நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய் பாரத் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: