குற்றம் தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை Mar 27, 2023 Thanjam தஞ்சை: தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோழிக்கடை உரிமையாளர் கொலை; முக்கூடலில் பதற்றம்; போலீஸ் குவிப்பு: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஏல நகையை மீட்டு தருவதாக ரூ.30 லட்சம் பறித்த கும்பல் கைது: பணம், கார் பறிமுதல்
செயின் பறிப்புக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து விசாரணை; 17 பேர் கைது
கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருட்டு: வேலைக்கார பெண், டிரைவரை பிடிக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை
தி.நகர் பிரபல நகைக்கடையில் 2.46 கிலோ தங்கம் திருடியதாக முன்னாள் ஊழியர் மீது புகார்: 50 சவரன் கையாடலில் கைதானவர்
திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்
கூடுதல் பேக்கேஜை எடுத்து செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு