குற்றம் தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை Mar 27, 2023 Thanjam தஞ்சை: தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு