சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, நில அளவர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தீவிர விசாரணை தேவை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால் மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.