எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

Related Stories: