விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பலவீர்சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!!

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பலவீர்சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பல்லை பிடுங்கி கூடுதல் எஸ்.பி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. புகார் எழுந்ததை தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: