தமிழ்நாட்டில் கோடை மழை 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மார்ச்1 முதல் இன்று காலை வரை கோடை மழை 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் 27ம் தேதி காலை வரை வழக்கமாக 18.2 மி.மீ மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 34.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: