ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை: கவிஞர் வைரமுத்து கருத்து

சென்னை: ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். எதிரியை களமாட விடவேண்டும், எதிரியின் வாள் பறிக்கப்படக் கூடாது, களம் மறுக்கப்படக்கூடாது என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.

Related Stories: