அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்களோ என அச்சம் உள்ளது: பேரவையில் செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்களோ என அச்சம் உள்ளது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை பேசினார்.

Related Stories: