நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பெற்ற பிறகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அதிகாரிகள் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றனர்; இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: