புதுச்சேரியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்: நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசே தத்தெடுத்து உயர்கல்வி வரை அரசின் உதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: