தமிழகம் காட்பாடி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் Mar 26, 2023 கட்பாடி வேலூர்: காட்பாடி அடுத்த லத்தேரி அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற காரை போலீஸ் விரட்டி பிடித்தனர். கார் ஓட்டுநர் தப்பிய நிலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!
அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேச்சு
இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது: காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர் காயிதே மில்லத்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள்: திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்
மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்
பட்டுக்கோட்டை அருகே கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் டெல்டா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்..!!
சுட்டெரிக்கும் வெயில்.! தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல்: முதல்வர் இன்று ஆலோசனை
ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000 : ஒடிசா ரயில் விபத்தை லாப வெறிக்கு பயன்படுத்தும் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு : சு வெங்கடேசன்
கேரளாவில் 12 பேரை கொன்ற அரிசிக் கொம்பன் யானை, கம்பத்தில் காவலாளி ஒருவரை அடித்து கொன்ற நிலையில் வனத்துறையினரால் பிடிபட்டது!!