தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; இல்லையென்றால், கருப்பு மை வாளி, ஏணியோடு நாங்கள் வருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழை தேடி இயக்கம் சார்பில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம்’ என்ற பதாகையை திறந்து வைத்தபின் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

Related Stories: