பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக தொழிற்சாலைகளை அரசு தொடங்கும் என சட்டசபையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, செல்வபெருந்தகை ஆகியோர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் தாமோ அன்பரசன் பேசுகையில், ‘தமிழகத்தில் பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர துறை மூலமாக தொழில் சாலைகளை அரசு அமைக்கும்’ என்றார்.

Related Stories: