டெல்லி: அதானியின் மெகா ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல் என்றும் அவர் விமர்சித்தார்.