ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றதாக கார்கே குற்றச்சாட்டியுள்ளார். தேவைப்பட்டால் ஜன நாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: