என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: கடந்த காலத்தில் அரசுக்கும், கடலூர் மக்களுக்கும் என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை யை என காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடலூரில் 50 ஆண்டுக்கு முன் 10 அடியில் கிடைத்த நீர், தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.   

Related Stories: