சென்னை: கடந்த காலத்தில் அரசுக்கும், கடலூர் மக்களுக்கும் என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை யை என காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடலூரில் 50 ஆண்டுக்கு முன் 10 அடியில் கிடைத்த நீர், தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.