ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: