சென்னை: நடிகர் அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அஜீத்குமார் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன் என முதல்வர் கூறியுள்ளார். தந்தை பிரிவால் வாடும் அஜீத்குமார், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.