12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

Related Stories: