சென்னை 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ Mar 24, 2023 தமிழ்நாடு இலங்கை கடற்படை சென்னை: 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்
ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு
கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியில் கழிப்பறை கட்டும் பணிகள் தீவிரம்: பெண்கள் கழிப்பறை புதுப்பிப்பு
சென்னை புறநகரில் செயற்கை கோள் நகரங்கள் அமைக்க மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்: சிஎம்டிஏ நடவடிக்கை
ஜிஎஸ்டி சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவில் சாலை தூய்மைப்பணி: தாம்பரம் மாநகராட்சி அறிக்கை
சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சுய உதவிக்குழு, கைவினை கலைஞர் தனிநபருக்கு கடன்கள், கல்வி கடன்: கலெக்டர் தகவல்
திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு