சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது

சுக்மா: சத்தீஸ்கர் மாநில கொத்தலேந்திரா பகுதியில் நக்சலைட்டுகள் தங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொத்தலேந்திரா அருகேவுள்ள வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 5  நக்சல்களை, பாதுகாப்பு படையினர்  துப்பாக்கி முனையில்   5 நக்சல்களை கைது செய்தனர்.

Related Stories: