கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: