ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்!

சென்னை: ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர ஐகோர்ட் நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா ஐகோர்ட் நீதிபதி தேவராஜு நாகார்ஜூன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: