காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை விபத்தில் சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: