டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்.5 வரை நீதிமன்றக் காவல்

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து நீதிமன்றக் காவலில் சிசோடியவை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

Related Stories: