சென்னை ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு Mar 21, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சம்மேளனம் கூறியுள்ளது.
ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு
கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியில் கழிப்பறை கட்டும் பணிகள் தீவிரம்: பெண்கள் கழிப்பறை புதுப்பிப்பு
சென்னை புறநகரில் செயற்கை கோள் நகரங்கள் அமைக்க மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்: சிஎம்டிஏ நடவடிக்கை
ஜிஎஸ்டி சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவில் சாலை தூய்மைப்பணி: தாம்பரம் மாநகராட்சி அறிக்கை
சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சுய உதவிக்குழு, கைவினை கலைஞர் தனிநபருக்கு கடன்கள், கல்வி கடன்: கலெக்டர் தகவல்
திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை கடற்கரை-சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ரத்து: ரயில்வே அறிவிப்பு
சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள் 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள்: 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
குழாய் இணைக்கும் பணி அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு