இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது என்று ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது” என்று ட்வீட் செய்த, கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் தனது ட்வீட்டில் கூறியிருந்தார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: