காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளுடன் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5.50 லட்சம் திருடப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Related Stories: