சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related Stories: