தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் தென்னகன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார். தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: