ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மாற்று சாகுபடிக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல்லை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .

Related Stories: