புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை

சென்னை: புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உழவர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவும் கூறினார்.

Related Stories: