சென்னை கிண்டி பாலத்தின் நடைபாதையில் லாரி மோதி விபத்து : போக்குவரத்து பாதிப்பு!!

சென்னை : சென்னை கிண்டி பாலத்தின் நடைபாதையில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பாலன் (47) தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் அளித்தனர். தொடர்ந்து [போலீசார் நடத்திய தீவிர விசாரணையின்போது ஓட்டுநர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: