இந்தியா இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை..!! Mar 20, 2023 இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்தது. 6 இலங்கை மீனவர்களையும் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் கடலோர காவல் படை ஒப்படைத்தது.
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்
கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து
காங்கிரஸ் எத்தனை சதவீத ஆட்சி? அரசு அதிகாரிகள் இடமாற்றம் வசூல் ஜோராக நடக்கிறது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு
கேரளாவில் பஸ்கள் உட்பட கனரக வாகன டிரைவர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்: செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது
அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கேரள எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவு