புதுச்சேரியில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். பணிநிரந்தரம் கோரி சோனாம்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்திற்கு ஆதரவாக நீர்த்தேக்க தொட்டியின் கீழ் திரண்டிருந்த ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

Related Stories: