ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது..!!

டெல்லி: ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

Related Stories: