மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். உணவு மானிய திட்டத்துக்காக ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: