சென்னை: உயர்கல்வித்துறைக்கு ரூ.1,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஒன்றிய குடிமை பணி தேர்வு எழுதும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7000 வீதம் 10 மாதம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.