செங்கல்பட்டு, நாகையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை : செங்கல்பட்டு, நாகையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: