சென்னை: சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்கான ஆலோசனை குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலைய கூட்ட அரங்கில் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், விமான நிலைய இயக்குனர் சரத்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.,க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.