2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை?

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சாதாரண கட்சித் தொண்டராக இருந்து பணியாற்றுவேன். தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

Related Stories: