லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 9 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 8 தீவிரவாத வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 9வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான்கான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.